• May 29, 2025
  • NewsEditor
  • 0

ஜெய்ப்பூர்: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர் ஷாகுர் கான் என்பவர் ஜெய்சால்மரில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ஷாகுர் ஜெய்சால்மர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். இஸ்லாமாபாத்துடன் தொடர்புடைய தொலைபேசி எண்கள் கானின் மொபைல் போனில் இருந்ததைத் தொடர்ந்து அவர் பாகிஸ்தானுக்காக உளவு பாத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *