• May 29, 2025
  • NewsEditor
  • 0

திருச்சி: கவிஞர் சல்மா மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி, திமுகவை சேர்ந்த எம்.முகமது அப்துல்லா, வழக்கறிஞர் வில்சன், தொமுசவை சேர்ந்த எம்.சண்முகம், என்.சந்திரசேகரன் ஆகிய 6 மாநிலங்களவை எம்.பி்.க்களின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *