• May 29, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அண்ணா பல்​கலைக்​கழக மாணவி பாலியல் வழக்கு தீர்ப்பை சுட்​டிக்​காட்​டி, அவதூறுகளை அள்​ளித் தெளித்த எதிர்க்​கட்​சி​யினரின் எண்​ணம் தவிடு​பொடி​யான​தாக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார்.

சென்​னை, அண்ணா பல்​கலைக்​கழக மாணவி பாலியல் துன்​புறுத்​தலுக்கு உள்​ளான வழக்​கில், கைதாகி சிறை​யில் உள்ள ஞான​சேகரன் குற்​ற​வாளி என சென்னை மகளிர் நீதி​மன்ற நீதிபதி ராஜலட்​சுமி நேற்று தீர்ப்​பளித்​தார். ஞான​சேகரனுக்​கான தண்​டனையை வரும் ஜூன் 2-ம் தேதி அறி​விப்​ப​தாக தெரி​வித்​துள்​ளார். இந்​நிலை​யில், நீதி​மன்​றத்​தின் தீர்ப்​புக்கு ஆதர​வாக பல்​வேறு தரப்​பினரும் கருத்​துகளை தெரி​வித்து வரு​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *