• May 29, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அண்ணா பல்கலை. விவகாரத்தில் மனசாட்சியின்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் பச்சை பொய் கூறுவதாக தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கை: அண்ணா பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திமுக நிர்வாகியான ஞானசேகரன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதைத் தவெக வரவேற்கிறது. இவ்வழக்கில் தமிழக அரசின் நிர்வாகத் தோல்வியை மறைப்பதற்காகத் திமுகவினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *