• May 29, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஒருங்கிணைந்த குரூப்-2 முதன்மை தேர்வில் கணினிவழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ்களை ஜூன் 6-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலர் எஸ்.கோபாலசுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த குரூப்-2 முதன்மை தேர்வின் முடிவுகள், தேர்வர்களின் மதிப்பெண், தரவரிசை பட்டியல் ஆகியவை தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) மே 15-ம் தேதி வெளியிடப்பட்டன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *