• May 28, 2025
  • NewsEditor
  • 0

மதுரை; மதுரை மாவட்ட நீதிமன்றம் சாலையில் உள்ள பாதாளச் சாக்கடைகள் உடைந்து கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்தச் சாலையில் பாதசாரிகள் நடந்து செல்வதற்கு வழியில்லாமல் நடைபாதை, ‘கார் பார்க்கிங்’ ஆக மாறியுள்ளது.

மதுரை மாநகரில் மாவட்ட நீதிமன்றம், ராஜா முத்தையா மன்றம், மாநகராட்சி அலுவலகம் வழியாக செல்லும் தல்லாகுளம் சாலை மிக முக்கியமானது. இந்த சாலை வழியாகத்தான் தென் மதுரையில் இருந்து வரும் ஒட்டுமொத்த வாகனங்களும் மாட்டுத்தாவணி பேருந்துநிலையத்திற்கும், மேலூருக்கும் செல்கின்றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *