• May 28, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவுக்கு மூன்று கேள்விகளை முன்வைத்துள்ளார்.

“யாரைக் காப்பாற்ற இந்த வேகம்? காலம் மாறும் ! காட்சிகள் மாறும். விரைவில் அதிமுக ஆட்சி அமையும். அந்த SIR “யாராக இருந்தாலும்”. கூண்டேற்றட்டப்படுவார். SIR-ஐக் காக்கும் சார்-களையும் உடன் ஏற்றி, அவர்களும் நாட்டுக்கு அடையாளம் காட்டப்படுவர்.” என்று அவர் கூறியுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *