• May 28, 2025
  • NewsEditor
  • 0

அகமதாபாத்: இந்​தி​யா​வின் பொருளா​தா​ரத்தை வலுப்​படுத்த உள்​நாட்டு பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும் என்று பிரதமர் நரேந்​திர மோடி அழைப்பு விடுத்​துள்​ளார். குஜ​ராத் தலைநகர் காந்தி நகரில் நேற்று நடை​பெற்ற விழா​வில் ரூ.5,536 கோடி மதிப்​பிலான அரசு நலத் திட்​டங்​களை அவர் தொடங்​கி​வைத்​தார்.

சில திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார். விழா​வில் அவர் பேசி​ய​தாவது: இந்​தி​யா, பாகிஸ்​தான் பிரி​வினை​யின்​போது ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதி ஆக்​கிரமிக்​கப்​பட்​டது. அந்த பகு​தியை மீட்க சர்​தார் படேல் திட்​ட​மிட்​டார். ஆனால் அவரது திட்​டம், அறி​வுரை ஏற்​கப்​பட​வில்​லை. இதன்​ காரண​மாக கடந்த 75 ஆண்​டு​களுக்​கும் மேலாக எல்லை தாண்​டிய தீவிர​வாத பிரச்​சினையை எதிர்​கொண்டு வரு​கிறோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *