
சென்னை: ‘எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமியின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்லி என் தரத்தை நான் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பங்கேற்றார். கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, செய்தியாளர்கள் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்கள் வருமாறு: