• May 27, 2025
  • NewsEditor
  • 0

தேர்தலுக்கு கட்சியினரை தயார்படுத்துவதற்காக மண்டல வாரியாக பொறுப்பாளர்களை மாய்ந்து மாய்ந்து அறிவித்துக் கொண்டிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். ஆனால், கட்சித் தலைமையால் மூன்று மாதங்களுக்கு முன்பு மாநகரச் செயலாளராக அறிவிக்கப்பட்ட ஒருவருடன் கீழ்மட்ட நிர்வாகிகள் ஒத்துழையாமை இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். புதுக்கோட்டையில் தான் இந்தக் கூத்து.

புதுக்​கோட்டை மேயர் தில​கவ​தி​யின் கணவர் செந்​தில் தான் புதுகை மாநகர திமுக செய​லா​ள​ராக முன்பு இருந்​தார். உடல்​நலக் குறை​வால் கடந்த டிசம்​பரில் அவர் திடீரென உயி​ரிழந்​தார். மகனுக்கு திரு​மணம் நிச்​ச​யிக்​கப்​பட்​டிருந்த நிலை​யில் இந்​தச் சம்​பவம் நடந்​தது மாநகர திமுக-​வினரை நிலை​குலை​யச் செய்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *