• May 27, 2025
  • NewsEditor
  • 0

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நான்கு கைதிகள் மருத்துவ பரிசோதனைக்கு செல்வதாக கூறி தங்களது மனைவி மற்றும் தோழிகளுடன் பகல் நேரத்தை ஜாலியாக செலவிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் சிறை அதிகாரிகளுக்கு ஆயிரக்கணக்கில் லஞ்சம் கொடுத்துள்ளனர். இதையடுத்து சிறை அதிகாரிகள் உட்பட 13 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து காவல் துறை வட்டாரங்கள் கூறியதாவது: ரபீக் பக்ரி, பன்வர் லால், அங்கித் பன்சால் மற்றும் கரண் குப்தா ஆகிய நான்கு கைதிகள் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு செல்வதாக கூறி ஒப்புதல் பெற்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *