• May 27, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அரசியல் ரீதியாக என்னை எதிர்கொள்ள முடியாமல் போலி குற்றச்சாட்டுகளை முதல்வர் ஸ்டாலின் அள்ளி தெளித்து வருகிறார் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதாக கூறியதில் இருந்து முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான பழனிசாமி இடையே சொற்போர் நீண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *