• May 27, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ரயி​லில் இரண்​டாம் வகுப்பு தூங்​கும் வசதி (ஸ்​லீப்​பர் பெட்​டிகளில்) பெட்​டிகளில் டிக்​கெட் கிடைக்​காமல் காத்​திருப்​போர் பட்​டியலில் உள்ள பயணி​களுக்கு ஏசி வகுப்பு பெட்​டிகளில் காலி​யாக உள்ள இடங்​கள் கூடு​தல் கட்​ட​ணம் இன்றி ஒதுக்​கும் வசதியை மேலும் 2 நிலைகள் வரை விரி​வாக்​கம் செய்​யப்​பட​வுள்​ளது.

இதன் மூல​மாக, 2-ம் வகுப்பு தூங்​கும் வசதி பெட்​டிகளில் காத்​திருப்​போர் பட்​டியலில் உள்ள பயணி​களுக்கு 3-ம் வகுப்பு ஏசி அல்​லது 2 -ம் வகுப்பு ஏசி பெட்​டிகளில் காலி​யாக உள்ள இடங்​கள் கூடு​தல் கட்​ட​ணம் இன்றி ஒதுக்​கப்பட உள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *