• May 26, 2025
  • NewsEditor
  • 0

தாஹோத்: “இந்திய சகோதரிகளின் குங்குமத்தை (சிந்தூர்) அழிக்கும் எந்தவொரு முயற்சியும் தவிர்க்க முடியாத பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்படும்” என்று பிரதமர் நரேந்திர மோடி சபதம் செய்தார்.

குஜராத்தின் தாஹோத்தில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “நமது சகோதரிகளின் குங்குமத்தை அழிக்க யாராவது துணிந்தால், அவர்களின் முடிவு நிச்சயம். அதனால்தான் ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் ராணுவ நடவடிக்கை அல்ல, இது நமது இந்திய மதிப்புகள் மற்றும் நம் இதயங்களில் நாம் வைத்திருக்கும் ஆழமான உணர்வுகளின் பிரதிபலிப்பாகும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *