• May 26, 2025
  • NewsEditor
  • 0

சேலம்: சேலத்​தில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யின் வீட்​டுக்கு வெடிகுண்டு மிரட்​டல் வந்​தது. போலீ​ஸார் நடத்​திய சோதனை​யில் அது புரளி என்​பது தெரிய​வந்​தது. அதி​முக பொதுச் செய​லா​ள​ரும், எதிர்க்​கட்சித் தலை​வரு​மான பழனி​சாமி, கோவை​யில் இருந்து நேற்று மாலை 7 மணி அளவில் சேலம் சூரமங்​கலம் நெடுஞ்​சாலை நகரில் உள்ள அவரது இல்​லத்​துக்கு வந்​தார்.

இந்​நிலை​யில் அவரது வீட்​டில் வெடிகுண்டு இருப்​ப​தாக சென்​னை​யில் உள்ள காவல்​துறை கட்​டுப்​பாட்டு அலு​வல​கத்​துக்கு தகவல் வந்​தது. இதையடுத்து சேலம் மாநகர காவல் துறை அலு​வல​கத்​துக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *