• May 26, 2025
  • NewsEditor
  • 0

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தை வாயில் கருப்பு துணி கட்டி அக்கட்சியின் ஒரு பிரிவினர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்ட பாஜவில் மையக்குழு பொறுப்பாளர் பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் அண்மையில் நடந்ததாகவும், அந்த பதவியில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை என்றும் இது குறித்து மாவட்ட, மாநில நிர்வாகிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்றும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி ராமநாதபுரத்தில் மாவட்ட பாஜக அலுவலகத்தை வாயில் கருப்பு துணி கட்டி முற்றுகை போராட்டம் நடத்துவதாக ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட மாவட்டத்தின் சில இடங்களில் கண்டன நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *