• May 25, 2025
  • NewsEditor
  • 0

கோவை: கோவையின் முக்கிய நீராதாரமான சிறுவாணி அணை, பாலக்காடு மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. அணையில் இருந்து எடுக்கப்படும் நீர் சாடிவயல் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.

பின்னர், வழியோரம் உள்ள 22-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும், மாநகராட்சியின் 30-க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 49.50 அடி என்றாலும், அணையின் பாதுகாப்பு காரணங்களுக்காக 44.61 அடி வரை மட்டுமே நீர் தேக்கப்படுகிறது. சிறுவாணி அணையில் நேற்றைய (மே 24) நிலவரப்படி நீர்மட்டம் 19.02 அடியாக இருந்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *