• May 25, 2025
  • NewsEditor
  • 0

புதுக்கோட்டை: எங்​களை மிரட்டி அடிபணிய வைக்க முடி​யாது. நாங்​கள் இ.டி. மட்​டுமல்ல, மோடியே வந்தாலும் பயப்பட மாட்டோம் என்று துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் கூறி​னார்.

புதுக்​கோட்டை ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் அனைத்​துத் துறை பணி​கள் குறித்த ஆய்​வுக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில், துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் கலந்து கொண்டு பேசும்​போது, “அனைத்​துத் துறை அலு​வலர்​களும் பொது​மக்​களுக்​கும், அரசுக்​கும் பால​மாக இருந்​து, அரசின் திட்​டங்​களை மக்​களிடையே சென்​றடையச் செய்​து, அரசுக்கு நற்​பெயரை பெற்​றுத்தர வேண்​டும்” என கேட்​டுக் கொண்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *