
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் வேற்றுமத ஊழியர்கள் 29 பேருக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் தெரிவித்தார்.
திருமலையில் ‘டயல் யுவர் இஓ’ எனும் நிகழ்ச்சியில் 35 பக்தர்களிடம் தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் நேற்று குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: