
சென்னை: அழியும் நிலையில் உள்ள இருவாட்சி பறவைகள், தென்னிந்திய முள்ளெலி, குள்ளநரி உள்ளிட்ட 7 வகையான உயிரினங்கள், அவற்றின் வாழ்விடங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழக வனத் துறை, தமிழ்நாடு பல்லுயிர் வாரியம் சார்பில் சர்வதேச பல்லுயிர் தின விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழா மலர் உள்ளிட்டவற்றை வனத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வெளியிட்டார். அவர் பேசியதாவது: