• May 23, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: திமுக பிரமுகரான தெய்வச்​செயல் மீது ஆளுநரிடம் புகார் அளிக்க வந்த அவரது மனைவி, போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ராணிப்​பேட்டை மாவட்​டம் அரக்​கோணம் அடுத்த காவனூரைச் சேர்ந்​தவர் தெய்வா என்ற தெய்​வச்​செயல்​(40). அரக்​கோணம் மத்திய ஒன்​றிய திமுக இளைஞரணி துணை அமைப்​பாளராக இருந்தார்.

இவர், அரக்​கோணம் அடுத்த பரித்​திபுத்​தூரைச் சேர்ந்​த கல்லூரி மாணவி ப்ரீத்​தி(21) என்பவரை கடந்த ஜனவரியில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், இரு​வரும் அரக்​கோணத்​தில் வசித்து வந்​துள்ளனர். அப்போது, அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *