
சென்னை: சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் குடிநீர் பிரதான குழாய் இணைப்பு பணிகள் நடைபெற இருப்பதால், நாளை தண்டையார்பேட்டை, புரசைவாக்கம், வில்விவாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: