• May 23, 2025
  • NewsEditor
  • 0

திருமலை: திருமலையில் நேற்று மதியம் திடீரென ஒரு நபர் பகிரங்கமாக தொழுகை செய்தார். இது தொடர்பாக திருமலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் திருமலையில் வேற்று மத பிரச்சாரங்கள், தொழுகைகள், ஆர்ப்பாட்டங்கள், தர்னா, பொதுக்கூட்டங்கள் போன்றவை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *