
திருமலை: திருமலையில் நேற்று மதியம் திடீரென ஒரு நபர் பகிரங்கமாக தொழுகை செய்தார். இது தொடர்பாக திருமலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் திருமலையில் வேற்று மத பிரச்சாரங்கள், தொழுகைகள், ஆர்ப்பாட்டங்கள், தர்னா, பொதுக்கூட்டங்கள் போன்றவை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.