• May 23, 2025
  • NewsEditor
  • 0

தேஷ்நோக்/சென்னை: நாடு முழு​வதும் ரூ.1,100 கோடி​யில் புதுப்​பிக்​கப்​பட்ட 103 அமிர்த ரயில் நிலை​யங்​களை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று காணொலி வாயி​லாக திறந்து வைத்​தார்.

இந்​தி​யா​வில் நாள்​தோறும் சுமார் 3 கோடி பேரும், ஓராண்​டில் சுமார் 800 கோடி பேரும் ரயில்​களில் பயணம் மேற்​கொள்​கின்​றனர். இதை கருத்​தில் கொண்டு ரயில் நிலை​யங்​களில் பயணி​களுக்​கான வசதியை மேம்​படுத்த கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி அமிர்த ரயில் நிலை​யம் திட்​டம் அறி​முகம் செய்​யப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *