• May 22, 2025
  • NewsEditor
  • 0

திண்டுக்கல்: கோடை கொண்டாட்டத்தை முன்னிட்டு, கொடைக்கானல் அருகே மன்னவனூரில் நடந்த ராட்சத காற்றாடி திருவிழா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை விழா மற்றும் 62-வது மலர் கண்காட்சி வரும் மே 24-ம் தேதி தொடங்கி, ஜூன் 1-ம் தேதி வரை மொத்தம் 9 நாட்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி முன்கூட்டியே கோடை கொண்டாட்டம் என்ற பெயரில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை இணைந்து பாரா செயிலிங், லேஷர் லைட் ஷோ, ஆடல் பாடல் என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *