• May 22, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: “சார்கள், தம்பிகள் உடன் திமுகவுக்கு உள்ள தொடர்பு என்ன என்பதை அரசு விளக்க வேண்டும். திமுக அரசு மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்துள்ளது. அரக்கோணம் பெண் பாலியல் கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்,” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

தெற்கு ரயில்வேயில் மேம்படுத்தப்பட்ட 13 ரயில் நிலையங்கள் திறப்புவிழா பரங்கிமலையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குபிறகு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது: தெற்கு ரயில்வேயில் 13 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் 9 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பரங்கிமலை ரயில் நிலையம் ரூ.14 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *