• May 22, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படவில்லை என்று பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்தார். ஆவின் முகவர்கள் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களுக்கு உறைகலன் (ஃப்ரீசர் பாக்ஸ்) வழங்கும் நிகழ்ச்சி

சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், 320 மற்றும் 420 லிட்டர் கொள்ளளவு கொண்ட உரைகலன்களை 60 பயனாளர்களுக்கு வழங்கினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *