
இந்திய உளவாளி யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, பாகிஸ்தான் உளவுத் துறை அதிகாரியிடம் திருமணம் செய்துகொள்ளும்படி கூறிய வாட்ஸ்அப் உரையாடல் தற்போது வெளியாகியுள்ளது.
ஹரியானாவின் ஹிசாரைச் சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா(33). டிராவல் வித் ஜோ என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்த இவர் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.