• May 22, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘‘கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று, தமிழகத்துக்கான நிதியைப் போராடிப் பெறுவேன்’’ என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நிதி ஆயோக் அமைப்பின் 9-வது நிர்வாகக் குழு கூட்டம் மே 24-ம் தேதி நடைபெறுகிறது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கிறார். இதற்காக அவர் நாளை மாலை டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். இதற்கிடையில் முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணத்தை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி விமர்சித்திருந்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *