• May 21, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: மக்களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி கூறும்​போது, “ஆபரேஷன் சிந்​தூர் தொடர்​பாக பாகிஸ்​தானுக்கு அதி​காரப்​பூர்​வ​மாக தகவல் அளித்​த​தாக மத்​திய அரசு ஒப்​புக் கொள்​கிறது. இந்த தாக்​குதலில் இந்​திய விமானப் படை எத்​தனை போர் விமானங்​களை இழந்​தது’’ என்று கேள்வி எழுப்பி உள்​ளார்.

இதுகுறித்து பாஜக மூத்த தலை​வர் அமித் மாள​வியா சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது:
ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்கையின்போது இந்​திய விமானப் படை எத்​தனை போர் விமானங்​களை இழந்​தது என்று ராகுல் காந்தி தொடர்ச்​சி​யாக கேள்வி எழுப்பி வரு​கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *