• May 21, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: டாஸ்மாக் முறைகேட்டில் விஐபிக்கள் பலருக்கும் தொடர்பு உள்ளது. இது அமலாக்கத் துறையின் விசாரணை முடிவில் வெளிச்சத்துக்கு வரும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார்.

மதுரையில் ஜூன் 22-ல் நடைபெறும் முருகன் மாநாட்டுப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *