• May 21, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழக முதல்வரின் நிதி ஆயோக் கூட்டத்துக்கான டெல்லி பயணம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: "மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன்" என்று வீராவேசமாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு பறக்கிறாராம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *