• May 20, 2025
  • NewsEditor
  • 0

விஜயவாடா: “பயங்கரவாதத்துக்கு மென்மையான இலக்குகளாக தென் மாநிலங்கள் உள்ளன” என்று ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் கூறினார்.

ஹைதராபாத் மற்றும் கோயம்புத்தூரில் நடந்த கடந்த கால தாக்குதல்களை நினைவுகூர்ந்து பவன் கல்யாண் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென் மாநிலங்களில் ரோஹிங்கியா இடம்பெயர்வு மற்றும் கடலோர ஊடுருவல் அச்சுறுத்தல்கள் குறித்து அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பயங்கரவாதத்துக்கு மென்மையான இலக்குகளாக தென் மாநிலங்கள் உள்ளன. எனவே எல்லைகளில் நமது ஆயுதப் படைகளைப் போலவே நமது காவல் துறையும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *