• May 19, 2025
  • NewsEditor
  • 0

பழநியில் 18-ம் நூற்றாண்டை சேர்ந்த ஓலைச்சுவடி சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ‘உலக நீதி’ எனும் தமிழ் நன்னெறி நூலின் மாறுபட்ட பிரதி என்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது: பழநி அடுத்த நெய்க்காரபட்டி அருகேயுள்ள க.வேலூரைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவர் பாதுகாத்து வந்த ஓலைச்சுவடியை ஆய்வு செய்தோம். அப்போது, கி.பி.18-ம் நூற்றாண்டை சேர்ந்ததும் என்பதும், ‘உலக நீதி’ எனும் தமிழ் நன்னெறி நூலின் மாறுபட்ட பிரதி என்பதும் தெரிய வந்தது. ஓலைச் சுவடியின் மேல் ‘ராமக் குடும்பன்’ என்று எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *