• May 19, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: இரண்டு வீடுகளுக்கு இடையே சிக்கிய மூதாட்டியை 3 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் மீட்டனர். சென்னை மணலி காமராஜர் தெருவை சேர்ந்தவர் பொம்மி (60). இவர் தனது உறவினர்களுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் இவரது உறவினர்கள் அனைவரும் திருப்பதி கோயிலுக்கு சென்றுவிட்டதால், பொம்மி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, வீட்டின் மொட்டை மாடியில் காய வைக்கப்பட்டிருந்த வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் மாப், இவரது வீட்டுக்கும், அருகில் உள்ள வீட்டுக்கும் இடையில் உள்ள அரை அடி சந்தில் விழுந்து கிடந்ததை பார்த்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *