• May 17, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: இளம் வயதில் தலை முடி கொட்​டு​வ​தால், தம்மை அழகாக்​கிக் கொள்ள ஆண், பெண் இரு​பாலரும் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்​கின்​றனர். இதற்​காக உ.பி.யின் கான்​பூரில் டாக்​டர் அனுஷ்கா திவாரி நடத்தி வந்த மருத்​து​வ​மனைக்கு இளம் பொறி​யாளர்​கள் 2 பேர் சிகிச்​சைக்​காக வந்​துள்​ளனர்.

அவர்​களில் உ.பி.​யின் பரூக்​கா​பாத்தை சேர்ந்த பொறி​யாளர் மயங்க் கட்​டி​யார் என்​பவர் கடந்த நவம்​பர் 18-ல் அனுஷ்கா மருத்​து​வ​மனை​யில் முடி மாற்று அறுவை சிகிச்சை பெற்​றார். ஆனால் 24 மணி நேரத்​துக்கு பிறகு முகம் வீங்​கி, மயங்​கின் உடல்​நிலை மோசமடைந்​தது. மறு​நாள் 19-ல் மயங்க் உயி​ரிழந்​தார். அதே​போல் கான்​பூர் பவர் ஹவுஸ் பகு​தியை சேர்ந்த பொறி​யாளர் வினீத் துபே​வும், முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு மார்ச் 15-ல் உயி​ரிழந்​துள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *