• May 15, 2025
  • NewsEditor
  • 0

வண்டலூர்: ​காவல் துறை​யில் பெண்​கள் என்ற தலைப்​பில் 11-வது 2 நாள் தேசிய மாநாடு வண்​டலூர் அருகே ஊன​மாஞ்​சேரி​யில் உள்ள தமிழ்​நாடு போலீஸ் அகாட​மி​யில் நேற்று தொடங்​கியது மாநாட்டை மத்​திய உள்​துறை இணை அமைச்​சர் நித்​தி​யானந்த் ராய் தொடங்கி வைத்​தார். இன்று நடக்​கும் மாநாட்டு நிறைவு விழா​வில் தமிழக துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் கலந்து கொள்​கிறார்.

பெண் காவலர்​களை கவுரவிக்​கும் வகை​யில் 11-வது தேசிய மாநாடு நேற்று தொடங்​கியது செங்​கல்​பட்டு மாவட்​டம், வண்​டலூர் அருகே உள்ள ஊன​மாஞ்​சேரி​யில் அமைந்​துள்ள தமிழ்​நாடு போலீஸ் அகாட​மி​யில் நடந்​தது. மாநாட்டின் கருப்​பொருள் ‘பெண் காவல்​துறை மற்​றும் அதி​காரமளித்​தல்’ என்ற கரும்​பொருளு​டன் நடை​பெற்ற மாநாட்டை மத்​திய உள்​துறை இணை அமைச்​சர் நித்​தி​யானந்த் ராய் தொடங்கி வைத்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *