• May 15, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ​பாகிஸ்​தான் மீது நடத்​திய ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலில் அந்​நாட்டு விமானப் படை​யின் 20 சதவீத உள்​கட்​டமைப்​பு​கள், போர் விமானங்​கள் நாசமடைந்​துள்​ளன. அத்​துடன் பாகிஸ்​தான் ராணுவ அதி​காரி​கள் உட்பட 50 பேர் உயி​ரிழந்​தது உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது.

கடந்த மாதம் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலில் 26 சுற்​றுலா பயணி​கள் உயி​ரிழந்​தனர். அதற்கு பதிலடி கொடுக்க இந்​தியா ஆபரேஷன் சிந்​தூர் என்ற பெயரில் தாக்​குதல் நடத்​தி​யது. இதில் கடந்த 10-ம் தேதி இந்​தியா நடத்​திய தாக்​குதலில் பாகிஸ்​தான் விமானப் படை, ராணுவத்​துக்கு பேரிழப்பு ஏற்​பட்​டுள்​ளது உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *