• May 15, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: தீ​விர​வா​தி​களுக்கு உதவ உளவாளி​களாக செயல்​படு​பவர்​களை ‘ஸ்​லீப்​பர் செல்​கள்’ என்​கின்​றனர். இவர்​கள் கிராமம், நகரங்​களில் சாதாரண பொது​மக்​கள் போல் ஊடுருவி வாழ்​கின்​றனர். இவர்​களில் படிப்​பறிவு இல்​லாதவர்​கள் முதல் அனைத்து வகைப் பிரி​வினரும் உள்​ளனர்.

இந்த ஸ்லீப்​பர் செல்​கள் மூலம் தீவிர​வா​தி​கள் பல்​வேறு உதவி​களை பெறுகின்​றனர். இந்​நிலை​யில், கடந்த 8 ஆண்​டு​களில் உத்தர பிரதேசத்​தில் மாநிலம் முழு​வதும் ஊடுருவி இருந்த 142 ஸ்லீப்​பர் செல்​களை கண்​டு​பிடித்து மாநில அரசு ஒழித்​துள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *