• May 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்தில் தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றும் திட்டம் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இதுதொடர்பாக தொடர்புடைய அதிகாரிகள் நாளைக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவோராக்கும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதேபோல, மத்திய அரசும் நமஸ்தே திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *