• May 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பொள்​ளாச்சி வழக்​கின் தீர்ப்பை முதல்​வர், தலை​வர்​கள் வரவேற்​றுள்​ளனர். பெண்​களுக்கு இழைக்​கப்​பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்​திருக்​கிறது என அவர்​கள் கருத்து தெரி​வித்​துள்​ளனர்.பொள்​ளாச்​சி​யில் இளம்​பெண்​கள் பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்ட வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்ட 9 பேருக்கு சாகும்​ வரை சிறைத் தண்​டனை விதித்து கோவை மகளிர் சிறப்பு நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது. இதற்கு முதல்​வர் மற்​றும் அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வரவேற்றுள்​ளனர்.

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்: பொல்​லாத அதி​முக நிர்​வாகி உள்​ளிட்ட குற்​ற​வாளி​களால் நிகழ்த்​தப்​பட்ட பெருங்​கொடுமைக்கு நீதி
கிடைத்​திருக்​கிறது. அதி​முக குற்​ற​வாளி அடங்​கிய கூடாரத்​தைப் பாது​காக்க முயற்​சித்த ‘சார்’கள் மானமிருந்​தால் வெட்​கித் தலைகுனியட்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *