• May 14, 2025
  • NewsEditor
  • 0

“வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில், வேட்பாளர்கள் யார் என்பதை தலைமை முடிவு செய்யும். வெற்றி பெறுபவர்களே வேட்பாளராக நிறுத்தப்படுவர். தகுதியானவர் களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெற உழைக்க வேண்டியது உங்கள் (மாவட்டச் செயலாளர்கள்) கடமை” அண்மையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் தேர்தலுக்கான தனது ஆக் ஷன் பிளானை இப்படி அறிவித்தார்.

அ​தி​முக – பாஜக கூட்​ட​ணி, தவெக-​வின் எழுச்சி இவற்​றோடு அமலாக்​கத்​துறை, நீதி​மன்ற நடவடிக்​கைள் மற்​றும் சட்​டம் – ஒழுங்கு பிரச்​சினை​களால் ஆளுங்​கட்​சிக்கு பெரும் நெருக்​கடி ஏற்​பட்​டுள்​ளது. அந்த நெருக்​கடிகளை சமாளித்து தேர்​தலில் வென்று ஆட்​சி​யைத் தக்​கவைக்க ஆயத்​த​மாகி வரு​கிறது திமுக தலை​மை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *