• May 14, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பாகிஸ்தானுடனான பிரச்சினையை பிரதமர் மோடி மிகத் திறமையாக கையாண்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் புகழாரம் சூட்டினார்.

இதுதொடர்பாக தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு சசி தரூர் அளித்த பேட்டியில் கூறியதாவது: பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடியை இந்தியா கொடுத்தது. அதைத் தொடர்ந்து, எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலையும் இந்திய திறமையாகச் சமாளித்து தாக்குதல் நடத்தியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *