• May 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மலர்க் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊட்டி செல்கிறார். நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் கோடை விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக மலர்க் கண்காட்சி நடத்தப்படுகிறது.

நடப்பாண்டு 127-வது மலர்க் கண்காட்சி வரும் 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, பல்வேறு பகுதிகளில் உள்ள சுற்றுலா பயணிகள் அனைவரும் ரசிக்கும் வகையில் 25-ம் தேதி வரை மலர்க் கண்காட்சி நடத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *