• May 10, 2025
  • NewsEditor
  • 0

ஸ்ரீநகர்: எந்த ஒரு அவசர நிலையையும் சமாளிக்க முழு அளவில் தயாராக இருப்பதாக ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல்களை நிகழ்த்தி வந்தது. இதனால், ஜம்மு காஷ்மீரில் எல்லையோர மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *