புதுடெல்லி: நாட்டின் சுயமரியாதையையும் மன உறுதியையும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ மேம்படுத்தி இருப்பதாக ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மற்றும் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "பஹல்காமில் நிராயுதபாணியான சுற்றுலாப் பயணிகள் மீது கோழைத்தனமான தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் சுற்றுச்சூழல் அமைப்புக்கு எதிராக எடுக்கப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற தீர்க்கமான நடவடிக்கைக்காக மத்திய அரசுத் தலைமையையும் நமது ஆயுதப் படைகளையும் நாங்கள் பாராட்டுகிறோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *