பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்வினையாக இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor)’-ஐ நடத்தியுள்ளது.

இதற்குத் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவை…

தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி:

”பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்வினையாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களின் மீது ஆப்பரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதலுக்கு என்னுடைய பாராட்டுகள்.

மாண்புமிகு பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், நீதி வழங்கப்பட்டுள்ளது.

தீவிரவாதத்தை ஒழிப்பதற்கும், நமது குடிமக்களைப் பாதுகாப்பதற்குமான நமது நாட்டின் அர்ப்பணிப்பை இந்தத் தீர்க்கமான நடவடிக்கை காட்டுகிறது”

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

வெற்றிவேல்! வீரவேல்! #OperationSindoor

பாஜக நிர்வாகி அண்ணாமலை

“தீவிரவாதிகளுக்கு புரியும் சிறந்த மொழியில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது!

ஜெய் ஹிந்த்!”

பாஜகவை சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *