பெங்களூரு/ஹைதராபாத்: கர்​நாட​கா​வில் கடந்த 2011-ல் எடியூரப்பா தலை​மையிலான பாஜக ஆட்​சி​யில் ஜனார்த்தன ரெட்​டி சுற்றுலா, தொழில்​துறை அமைச்​ச​ராக பதவி வகித்​தார். அப்​போது அவர் கர்​நாட​கா​வில் பெல்​லாரி, பீஜாப்​பூரிலும், ஆந்​தி​ரா​வில் அனந்தப்​பூரிலும் சுரங்க நிறு​வனங்​களை நடத்தி வந்​தார். இந்​நிலை​யில் இரும்பு தாதுக்​களை சட்ட விரோத​மாக வெளி​நாடு​களுக்கு கடத்​தி​ய​தாக ஜனார்த்தன ரெட்டி மீது சிபிஐ வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்​தி​யது.

கடந்த 14 ஆண்​டு​களாக நடை​பெற்​று​வந்த இவ்​வழக்​கில் ஹைத​ரா​பாத் சிபிஐ நீதி​மன்​றம் நேற்று தீர்ப்​பளித்​த‌து. இந்த தீர்ப்பில், ‘‘ஓபலாபுரம் சுரங்க நிறு​வனத்​தின் இயக்​குநர் னி​வாச ரெட்​டி, சுரங்க அதிபர் ஜனார்த்தன ரெட்​டி, அவரது உதவி​யாளர் மெக்​ரூஃப் அலி கான், சுரங்​கத் துறை​யின் முன்​னாள் இயக்​குநர் வி.டி. ராஜகோ​பால் ஆகியோர் குற்​ற​வாளி​களி​களாக கருதப்​படு​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *