புதுடெல்லி: நாட்டில் முதல்முறையாக மரபணு திருத்தம் செய்யப்பட்ட 2 நெல் ரகங்களை மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தினார்.

மரபணு திருத்தம் எனப்படும் 21-ம் நூற்றாண்டு இனப்பெருக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காலநிலை மாற்ற பாதிப்புகளை தாக்குப் பிடிக்கும் வகையில் இரு புதிய நெல் ரகங்களை உருவாக்கி இந்திய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *