புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் என இரண்டு நாட்டு குடியுரிமையும் இல்லாமல் உ.பி.யில் பெண் ஒருவர் தவித்து வருகிறார்.

கடந்த 1947-ம் ஆண்டு பாகிஸ்​தான் பிரி​வினை​யின் போது, இரு நாடு​களி​லும் ஒரே குடும்​பத்​தின் உறவு​களும் பிரிந்​தன. இந்த எண்​ணிக்கை பஞ்​சாப், உத்தர பிரதேசத்​தில் அதி​கம். இரு நாடு​களி​லும் பிரிந்த உறவு​கள் திரு​மணங்​கள் மூலம் மீண்​டும் சேர்​வது வழக்​க​மாக உள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *